குற்றம்
மீஞ்சூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை;.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மெரட்டூர் ஊராட்சி தோட்டக்காடு மேட்டுமா நகரை சேர்ந்தவர் சம்பத் இவரது மகன் ரஞ்சித் குமார் (27) நேற்று அதிகாலையில் ரஞ்சித் குமார் அப்பகுதியில் உள்ள முட்புதரரின் அருகே...
செல்போன் வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிய இளைஞர்.
சென்னை காலடிப்பேட்டை தண்டு மாரி அம்மன் கோயில் அருகே (Tollgate Bus Stop)குமரன் மொபைல் கடை உள்ளது. கடைக்கு வந்த ஒரு நபர் செல் போன் வாங்க வந்தார் செல்போன் வாங்கிவிட்டு ஆன்லைனில்...

































































