Breaking News
தமிழ்நாடு
அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி தீவிர வாக்குச் சேகரிப்பு:
மக்களின் குறைகளைத் தீர்ப்பதே முதல் கடமை என உறுதி.
ஆர்.கே. நகரில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டி தீவிர வாக்குச் சேகரிப்பு:
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சென்னை ஆர்.கே.நகர்...
கல்வி
குடியாத்தம் ஆர்யா CBSE பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்
குடியாத்தம் நிருபர். ...
டாக்டர் ஏ. பி. ஜே அப்துல் கலாம் நினைவு நாள் – ஜூலை 27
“கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க கடுமையாக பாடுபடுங்கள். என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள்” ...
அரசியல்
ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை எந்தப் புகாரும் இல்லாமலேயே, தாமாக முன்வந்து ஆய்வு செய்து நீக்க உத்தரவிடும் ஒன்றிய அரசு:
ஆன்லைனில் வெளியாகும் செய்திகளை நீக்க அதிகாரம் பெறும் ஒன்றிய அரசு.
கருத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் போடும் ஒன்றிய அரசு.
சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை எந்தப் புகாரும் இல்லாமலேயே, தாமாக முன்வந்து ஆய்வு செய்து நீக்க...
திருவள்ளூர் மாவட்டம் – தேர்தல் விழிப்புணர்வு பேரணி:
100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருவொற்றியூர் மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ...
முதலமைச்சர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை;.
தமிழ்நாட்டில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்தால் திமுக நிர்வாகி களிடம் உள்ள கட்சி பதவி மற்றும் அரசுபதவிபறிக்கப்படும் என முதலமைச்சர்
மு க ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
குற்றம்
மீஞ்சூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை;.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மெரட்டூர் ஊராட்சி தோட்டக்காடு மேட்டுமா நகரை சேர்ந்தவர் சம்பத் இவரது மகன் ரஞ்சித் குமார் (27) நேற்று அதிகாலையில் ரஞ்சித் குமார் அப்பகுதியில் உள்ள முட்புதரரின் அருகே...






































