தருமபுரி மாவட்டம், தொப்பூர் ஆஞ்சனேயர் கோவில் அருகே உள்ள வளைவில் நடந்த விபத்தில், நான்கு பேர் பலி!

0
358

பலருக்கு பலத்த காயம் .12 கார்கள், 1 டாட்டா ஏஸ், 1 இரு சக்கர வாகனம், 1 லாரி ஆகியவைகள் ஒன்றோடு ஒன்று மோதி தற்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள,இந்த விபத்து நடந்த, இடத்தில் உள்ள வளைவில், தொடர்ந்து பல்வேறு விபத்துகள் நடந்து கொண்டு உயிர் பலிகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.

இதனை தடுக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here