- வார்டு 02 ல் தூய்மை நகருக்கான இயக்கம் சுய உதவி குழு மூலம் தூய்மை இந்திய விழிப்புணர்வு கோல போட்டி நடைபெற்றது தலைமையில் நடைபெற்றது. இதனை தூப்புரவு அலுவலர், சுகாதார அலுவலர், ராம்கி நிறுவன மற்றும் பரப்புறையாளர் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
















