தமிழகத்தில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்கள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற கொடூர சம்பங்கள் நடை பெறாமல் தடுத்து பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்;
தமிழகத்தில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்கள் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற கொடூர சம்பங்கள் நடை பெறாமல் தடுத்து பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்