சென்னை- திருவள்ளூர் மாவட்டம் காலடிப்பேட்டை 13- வாா்டு கிரிஜாநகா் கதவு எண்-69 என்ற விட்டின் எதிரே மரத்தை வெட்டி போட்டு 15நாட்கள் ஆகியும், சென்னை மாநகராட்சி உழியா்கள் இடமும் 13 வாா்டு SUPERVISER பரமசிவத்திடம் புகாா் சொல்லியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, பொதுமக்கள் ஆகிய நாங்கள் யாாிடம் புகாா் கொடுப்பது. முன்னால் முதல்வா் புரட்சி தலைவி அம்மா இருந்த போது அதிகாாிகள் பயந்து வேலை செய்தாா்கள். ஆனால் இப்போது இந்த 13 வாா்டு SUPERVISER பரமசிவம் என்பவா் இந்த பாா்த்து மரத்தை எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு போய் பல நாட்கள் ஆகியது. இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்களின் கருத்தும் கூட;
















