சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்தவர் ஜோதி இவருடைய மனைவி நாகம்மாள் இவர்களுக்கு சூர்யா வயசு 28 என்ற மகனும் தர்மா வயசு 25 என்ற மகனும் உள்ளனர் இவர்கள் வசிக்கும் கருமாரி அம்மன் நகருக்கும் அருகில் உள்ள நேரு நகருக்கும் யார் பெரிய ஆள் என்பதற்கான போட்டோ போட்டி இவர்களுடன் இருந்து வந்தது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நேரு நேரு நகரை சேர்ந்த ஜெகனுக்கும் சூர்யாவுக்கும் ஏரியா தலை யார் என்பதில் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சமரசம் பேச்சு இருவரையும் அனுப்பி வைத்தனர். ஆனால் இரு நகரங்களுக்கு இடையே கோஷ்டி மோதல் இருந்து வந்தது இந்நிலையில் நேற்று இரவு நேரு நகர் ரயில்வே தண்டவாளத்தில் தர்மா தன் நண்பர்களோடு மது அருந்தி கொண்டிருந்தார் அப்போது நேரு நகரை சேர்ந்த ஜெகன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் அண்ணன் சூர்யா எங்கே என்று கேட்டு தம்பியை மிரட்டி உள்ளனர் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது ஜெகன் ஆதரவாளர்கள் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி அருவாள் போன்ற ஆயுதங்களுடன் சாரமாதியாக தர்மாவின் வயிற்றில் குத்த குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் இதனைத் தொடர்ந்து ஆர்கே நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது போலீஸ் ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தர்மாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து ஜெகன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர் தொடர் கொலை சம்பவங்களால் வடசென்னை பகுதியில் பெரும்பரப்பு ஏற்படுத்தியுள்ளது