தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்தநாளையொட்டி மாவட்ட கழக பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் அவர்களின் அறிவுறுத்தலின் படி ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி அவைத் தலைவர் என்.அனிபா துணை செயலாளர் ஆர்.டி.ராஜா ஆகியோர் ஏற்பாட்டில் 01/03/2025 இன்று காலை7 மணிக்கு செரியன் நகரில் சிற்றுண்டி மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜே.ஜே.எபினேசர் அவர்கள் கலந்து கொண்டு காலை சிற்றுண்டி மற்றும் இனிப்பு வழங்கினார்.இதில் பகுதி செயலாளர் இரா.லட்சுமணன், கே.பாலு எம்.வேதலட்சுமி வட்ட செயலாளர் என்.எம்.கதிரேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இர.பொன்இளவரசன் மாவட்ட பிரதிநிதிகள் பி.அன்பழகன் வீ.முத்து மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் ப.கோதண்டன் எம்.அரிகிருஷ்ணன் ஜெ.கவுஸ்பாஷா எச்.அல்லாபிச்சை எம். எஸ்.ரவி மு.சா.அரித்குமார் கி.முத்துகிருஷ்ணன் ஜெ.சுரேஷ் எம்.செந்தில்குமார் ஆர்.கார்த்திகேயன் ஜானகிராமன் புருஷோத்தமன் யுசுப் நாசர் மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
















