அனைத்து பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருவதாக, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்று ஆய்வு செய்ய உதயநிதி ஸ்டாலினிடம் பல பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களிடம் உதயநிதி ஸ்டாலின், அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்…














