*17/12/2022.*
*அனைத்து மீனவர்கள் சங்கமும்,*
*சீ பேரஸ் கமிஷனும்,*
*தெற்காசிய மீனவர் தோழமையும் இணைந்து*
*சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இரண்டு இஞ்ஜின் பெரிய பைபர் படகில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா கேக் வெட்டி, அரிசி, புடவை என நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.*
*அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர்.*
*டாக்டர் நாஞ்சில் P.ரவி*
*சீ பேரஸ் கமிஷனின் செயலாளர் பாதர் பிரேம் ராஜ்.*
*தெற்காசிய மீனவர் தோழமையின் தலைவர் பாதர் சர்ச்சில்.*
மற்றும்.
*வடசென்னை மாவட்ட செயலாளர் S.முருகன்,*
*மாநில அமைப்பு செயலாளர் S.சுப்பிரமணி,*
*மாநில பொதுச்செயலாளர் PMJF, Ln, Dr. மனோகர் ஜீ*
*துணை தலைவர் J.தணிகைமலை*
*இணைச் செயலாளர். R.சீத்தா*
*வடசென்னை மாவட்ட துணை செயலாளர். S.பெரியசாமி,*
*R.K.நகர் பகுதி செயலாளர். S.செல்வம்,*
*மாநில மகளிரணி தலைவி J.மரியவிஜி.*
*மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பா.தனசேகர்*
*துணை செயலாளர் சீமென் E.சேகர்.*
*மகளிரணி அமைப்பு செயலாளர் A.தெய்வாணை*
*மாநில மகளிரணி துணை செயலாளர். S.பவானி*
*மாநில தொண்டரணி தலைவர். S.சசிகுமார்*
*P.சூரியகலா, R.மெஜலா, தேன்மொழி, M.ஜானகி, மலர், D.கோபிநாத், A.அன்பு, S.வினோத்குமார், R.லோகேஸ்குமார்.*
*உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்*
*இதில் கேக் வெட்டியும், அரிசி, புடவை, போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.*
*அனைத்து மீனவர் சங்கம் சார்பில் நாஞ்சில் பீ.ரவி ஏற்பாட்டில் நடைபெற்றது.*
*அனைத்து மீனவர்கள் சங்கம் (AFA)*















