மேற்கு வங்க இந்துக்களை காப்பாற்ற மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மேற்குவங்க இந்துக்களின் சொத்துக்களையும் இந்துக்களின் உயிர்களையும் காப்பாற்ற விஷ்வ ஹிந்து பரிசத்தின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு.சரவணன் அவர்களின் தலைமையில் விசுவ இந்து பரிசத் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது