தமிழ்நாடு குடிநீர் வீணாக சாக்கடையில் கலப்பதால் பொதுமக்கள் வேதனை; By admin - August 1, 2026 0 10 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp திருச்செந்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வீணாக சாக்கடையில் கலப்பதால் பொதுமக்கள் வேதனை