மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் வைகாசி தேரோட்ட திருவிழா ;

0
366

மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் திருக்கோவிலின் வைகாசி தேரோட்ட திருவிழா பத்து தினங்களாக நடைபெறுகிறது,இதில் நான்காம் நாளாக கருட சேவையில் பகவான் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்நிகழ்ச்சியில் டாக்டர் வெங்கட்ரத்தினம் மருத்துவமனையின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here