
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில், அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் ஒவ்வொரு வருடமும், மூன்று நாட்கள் மட்டும் கவசம் இன்றி காட்சியளிப்பார், இந்த வருடம் 14ஆம் தேதி ( நாளை) மாலை 6 மணி அளவில் துவங்க உள்ளது, அதற்கான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள அனைத்து துறைகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யு, திருவொற்றியூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும், , சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை, மெட்ரோ வாட்டர், காவல்துறை, தீயணைப்புத்துறை, ராம்கி என்விரோ நிறுவனம், அனைத்து துறைகள் அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..














