தமிழ்நாடு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்; By admin - November 21, 2021 0 275 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பணவிக்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் பேராசிரியர் ரகுநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.