குற்றம்தமிழ்நாடு மீனவர் குத்திக் கொலை- 4 பேர் கைது; By admin - September 12, 2020 0 247 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையைச் சேர்ந்த மீனவர் அருள்தாசன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜான்சன், நெஸ்கோ, நோரீஸ் ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.